CENTRE FOR MONOGENIC DIABETES' INAUGURATED AT DR. MOHAN'S DIABETES SPECIALITIES CENTRE    |    Westminster-Cipaca Join Hands to Start COVID -ICU Unit    |    VIJAI TRUCKING HAS BEEN AWARDED THE DEALERSHIP FOR TATA MOTORS COMMERICAIL VEHICLE DIVISION    |    SIMS Hospitals, Vadapalani performs successful Microsurgical Liver Transplant Surgery, a first of its kind in Tamil Nadu    |    Malabar Gold & Diamonds opens New Show Room In Chennai Anna Nagar.    |    TCL CONNECT 2021 , Chennai    |    Satish Dhawan satellite launched by ISRO onboard the PSLV-C51 rocket    |    ‘ONVI.MOVIE’, India’s Exclusively Pay-Per-View OTT for Movies, will be Launched on 5th March 2021    |    ஒருலட்சம் உயிர்களை காப்பாற்றி சிறப்பாக சாதனை -பாராட்டிய ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை    |    தாம்பரம் முடிச்சூர் , அருள்மிகு வினை தீர்த்த விநாயகர் கோவில், பிரசன்ன வெங்கடேசப் பொருமாள் - கும்பாபிஷேகம்    |   
Total Visitors : site stats
   1  2  3    Next »   Last
TAMILNADU NEWS     |     Mar 9, 2018

AFFORDABLE LUXURY NOW COMES TO THALAMBUR

  Chennai, 07 March, 2018:Casagrand, the leading real estate developer in Chennai,has Pre-launched a new residential project at Thalambur. The affordable housing project, named Casagrand Smart Town, is developed in line with the company's philosophy of creating superior living spaces at affordable price. Situated just 15 minutes away from the Sholinganallur Junction, CasagrandSmart Town has the most affordable homes Chennai has ever seen. Pre Launching at Rs 2599per Sft, this exclusive 2bhk community has apartments starting from 23.5 to 30 lakhs (733sft to 984sft). Casagrand Smart Town is all set to make the biggest dream of home buyers come true. The project has Clubhouse, RooftopSwimming Pool and outdoor games like badminton & Basketball courts for your healthy life style. Casagrand Smart Town, which will have 482 lifestyle apartments spread across 5 acres, is very well connected to prominent hubs and schools, colleges, workplaces and entertainment zones are in the vicinity. "Smart and efficient 2 BHK apartments will be a perfect match for young professionals, upgrades and nuclear families who aspire to live in branded and well-designed apartments offering right amenities at a competitive price," said Casagrand in a statement. The exclusive 1 & 2 BHK secure community will come with contemporary new age architecture with efficiently planned internal spaces for optimum space utilization. Casagrand Smart Town has a contemporary house elevation to embrace the pure modern style. The impressive elevation is designed with proper use of the plot space, air, and natural light and different types of exterior projections.
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 17, 2015

சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தேவையற்றது: தமிழக அரசு

  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் மூலம் 54.63 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக 1,28,130 சத்துணவு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு தமிழகமெங்கும் 42 ஆயிரத்து 619 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்ட செயல்பாட்டிற்காக 2014–15–ம் ஆண்டில் ரூ.1,412.88 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மதிப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வந்த சத்துணவு பணியாளர்களை முதன்முதலாக 1996–ம் ஆண்டில் பகுதி நேர நிரந்தர பணியாளர்களாக அறிவித்து, ரூ.200 – 5– 250–10–400 என்ற வரையறுக்கப்படாத ஊதிய...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 16, 2015

முதலீட்டாளர்கள் மாநாடு: தொழில் பொருட்காட்சிக்கு முன்பதிவு துவக்கம்

  தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2015 தொழில் பொருட்காட்சியில் கலந்துக்கொள்வதற்காக, முன்பதிவுகள் வேகமாக நடந்து வருகிறது. சென்னை வர்த்தக மையத்தில், 2015 மே, 23 மற்றும் 24 ல் நடைபெறவுள்ள உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, தமிழக அரசு தொழில் பொருட்காட்சியினை அவ்வளாகத்தின் பிறிதொரு பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளது. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, தொழில் முதலீட்டாளர்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை 250 க்கும் மேற்பட்ட...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 15, 2015

சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம்! மாற்று..

  தமிழகம் முழுவதும் ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று காலை முதல் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் சத்துணவு வழங்கும் பணிகள் முடங்காதவகையில் மாற்றுப் பணியாளர்களை இறக்கி உள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் உள்ள 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 15, 2015

தமிழகத்தில் 45 சதவீதம் வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேர்ப்பு: தலைமைத்..

  தமிழகத்தில் இதுவரை 45 சதவீதம் வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார். இதுகுறித்து நிருபர்களுக்கு, சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:- ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான சிறப்பு முகாம்கள் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 12-ந் தேதி தொடங்கின. இந்த சிறப்பு முகாம்களில் சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் இருந்து ஆதார் எண், செல்போன் எண், இமெயில் உள்ளிட்ட விவரங்கள்...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 15, 2015

மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது...

  மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் 45 நாட்களில் இருந்து 61 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். வங்காள விரிகுடா கடல் பகுதியில் மீன்வளத்தை பெருக்கும் நோக்கோடு, இன்று நள்ளிரவு முதல் மே மாதம் 31ம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விதிக்கப்படும் இந்த தடைகாலத்தின் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 14, 2015

125-வது பிறந்த நாள்: அம்பேத்கர் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி ஜெயலலிதா..

  தாழ்த்தப்பட்ட மக்கள் தலைநிமிர்ந்து நிற்கவும் ஒடுக்கப்பட்டவர்கள் சமவுரிமை பெறவும் போராடியவர், பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடித்தெடுத்த முக்கிய சிற்பியான டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சென்னையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழ்நாடு மாநில அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள தனது...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 14, 2015

ஆளில்லா விமானம் இயக்கியவர் சாவு: போலீஸ் அதிகாரி சகாயத்திடம் விளக்கம்

  மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நேற்றுடன் தனது 11–வது கட்ட விசாரணையை நிறைவு செய்தார். சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்வதற்காக இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக ஏராளமான ஆதாரங்களை ஆவணங்களாக இணைத்து வருகிறார். முறைகேடு குறித்து ஏராளமான புகார்கள் வந்தாலும், இன்னும் வெளிவராத தகவல்களை ஆதாரங்களுடன் பெற முடியுமா? என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்தநிலையில், சகாயம்...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 14, 2015

ஆழியாறு, பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் பாசனத்துக்காக நாளை திறப்பு

  முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு அணையிலிருந்து பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய், சேத்துமடைக் கால்வாய் மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாய் பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு அணையிலிருந்து பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய், சேத்துமடை கால்வாய்...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 13, 2015

தமிழ்ப் புத்தாண்டு மகிழ்ச்சியையும், எழுச்சியையும் வழங்கட்டும்:..

  தமிழ்ப் புத்தாண்டு தமிழக மக்களுக்கு ஏற்றமிகு வளர்ச்சியையும், என்றும் குறையாத மகிழ்ச்சியையும், நிறைவான நலத்தையும், நித்தம் மலரும் எழுச்சியையும் வழங்கும் ஆண்டாக விளங்கட்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடும் என் அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த "தமிழ்ப் புத்தாண்டு" நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்கள் பண்டைக்காலம்...
Keep Reading

 
   1  2  3    Next »   Last



விளம்பரம்