CENTRE FOR MONOGENIC DIABETES' INAUGURATED AT DR. MOHAN'S DIABETES SPECIALITIES CENTRE    |    Westminster-Cipaca Join Hands to Start COVID -ICU Unit    |    VIJAI TRUCKING HAS BEEN AWARDED THE DEALERSHIP FOR TATA MOTORS COMMERICAIL VEHICLE DIVISION    |    SIMS Hospitals, Vadapalani performs successful Microsurgical Liver Transplant Surgery, a first of its kind in Tamil Nadu    |    Malabar Gold & Diamonds opens New Show Room In Chennai Anna Nagar.    |    TCL CONNECT 2021 , Chennai    |    Satish Dhawan satellite launched by ISRO onboard the PSLV-C51 rocket    |    ‘ONVI.MOVIE’, India’s Exclusively Pay-Per-View OTT for Movies, will be Launched on 5th March 2021    |    ஒருலட்சம் உயிர்களை காப்பாற்றி சிறப்பாக சாதனை -பாராட்டிய ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை    |    தாம்பரம் முடிச்சூர் , அருள்மிகு வினை தீர்த்த விநாயகர் கோவில், பிரசன்ன வெங்கடேசப் பொருமாள் - கும்பாபிஷேகம்    |   
Total Visitors : site stats
   1  2  3    Next »   Last
EDUCATIONAL NEWS     |     May 8, 2018

சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை..

  சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும் என வருமான வரித்துறை ஆணையர் அருண் சி.பரத் கூறினார். தினமணி இளைஞர்மணியில் வெளிவந்த "நாளை நான் ஐஏஎஸ்' என்ற தொடரை சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் உள்ள ஃபோக்கஸ் அகாதெமியின் இயக்குநர் மு.சிபிகுமரன் நூலாகத் தொகுத்துள்ளார். சென்னையில் இந்நூலை ஞாயிற்றுக்கிழமை ல் வெளியிட்டு அருண் சி.பரத் பேசியது: குடிமைப் பணித் தேர்வு எழுதுபவர்களுக்கு "நாளை நான் ஐஏஎஸ்' என்ற நூல் சிறந்த வழிகாட்டி. இதைப் படித்துவிட்டு, "நான் இந்தப் புத்தகத்தால் பலன் அடைந்தேன்' என்று கூறுவதே ஓர் எழுத்தாளருக்குக் கிடைக்கும் வெகுமதி. எது பலம்?: பெற்றோர் பின்னணி, பொருளாதார...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Mar 10, 2018

Thales and Indian Institute of Technology Madras sign MOU

  Chennai, The Knowledge Summit, 10 March 2018: Thales and the Indian Institute of Technology Madras (IIT Madras) today signed a Memorandum of Understanding (MoU) to create a jointly supervised PhD fellowship programme in coordination with CNRS. Thales and IIT Madras look forward to strengthening Indo-French scientific collaboration while contributing towards the development of highly specialised technical skills in India. The MoU exchange ceremony took place in the presence of Mr Prakash Javadekar, honourable Minister of Human Resource Development, Government of India, and H.E. Frederique Vidal, Minister of Higher Education, Research and Innovation, Government of France, at The Knowledge Summit. Thales already has similar agreements for jointly supervised PhDs with prestigious institutions like Indian Institute of Science (IISc) Bangalore, IIT Bombay and IIT Delhi. These agreements underline Thales' research focus and collaborations with academia to create technologies for smarter and faster decision making for problem solving in complex situations. Speaking at the ceremony, Emmanuel de Roquefeuil, Vice President & Country Director, Thales in India said, "As a global technology leader, we are always excited about investing in the future through varied initiatives focused on research and engineering. Given this focus, IIT Madras is a natural partner and we are very proud of this association. We believe it will serve our common objective of fostering a strong Indo-French research ecosystem and also support the Skill India initiative of the Indian government."
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Apr 25, 2015

என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பம் மே 6-ந் தேதி முதல் வினியோகம்

  தமிழ்நாட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 538 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை 2 விதமாக நடைபெற உள்ளது. அதாவது மாணவர் சேர்க்கை இடங்களில் அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் என்றும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரியில் உள்ள இடங்களில் 65 சதவீதத்தை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் (அரசு ஒதுக்கீட்டுக்கு) கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினர்...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Apr 17, 2015

ஜூலை முதல் வாரத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கும்: அண்ணா..

  தமிழ்நாட்டில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் வெயிலின் தன்மை அதிகமாக இருக்கும். மனிதர்கள் கோடை வெயிலை குளிர்பானங்கள், தண்ணீர் உள்ளிட்டவற்றை குடித்து சமாளித்து விடுவார்கள். ஆனால் காடுகளில் திரியும் மாடுகள், மான்கள், குரங்குகள், உள்ளிட்ட விலங்குகள், மற்றும் பறவைகள் தண்ணீருக்காக பல இடங்களில் தேடி அலையும். அப்படி விலங்குகள், பறவைகள் தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக புளுகிராஸ் அமைப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைத்து வருகின்றது. அதன்படி சென்னை கிண்டி அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அழகப்பா...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Apr 16, 2015

உடை மாற்றும் அறையில் கேமிரா பொருத்தப்பட்டிருந்த வழக்கு: முக்கிய..

  கோவாவில் உள்ள துணிக்கடை ஒன்றின் உடை மாற்றும் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டிருந்த விவகாரத்தில் முக்கிய சாட்சியாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி பெயர் சேர்க்கப்படலாம் என்று மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இராணியை போல், மேலும் இரண்டு பாரதீய ஜனதா எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகளை இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, பேப் இந்தியா நிறுவனத்தின் துணிக்கடையில் உடை மாற்றும் அறையை நோக்கி கேமிராவை திருப்பி வைத்த ஊழியரை போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த வழக்கில், தடயவியல்...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Apr 16, 2015

உதவிப் பேராசிரியர்களாக பணியாற்றுவதற்கான நெட் தேர்வுக்கு இன்று முதல்..

  கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்றுவதற்கான நெட் தேர்வு ஜூன் மாதம் நடக்க இருக்கிறது. இதையடுத்து இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக் கழங்களில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் நெட் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இதற்கான நெட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி நடத்தி வருகிறது. அப்படி நடத்தும் போது பல்கலைக் கழக அளவில் உள்ள கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைப்பாளராக நியமித்து அவர்கள் தேர்வு நடத்த வேண்டும் என்று யுஜிசி...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Apr 16, 2015

அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 40 ஆயிரம்..

  தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஒரு பல் மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 2555 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 2172 எம்.பி.பி.எஸ். இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்து ஆண்டு சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள அரசு மருத்துவ கல்லூரி மூலம் கூடுதலாக 100 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளன. 7 தனியார்...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Apr 9, 2015

பொறியியல் படிப்புக்கு 2.4 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிப்பு: அண்ணா..

  இந்த ஆண்டு பொறியியல் படிப் புக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப் படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மும் முரமாக நடைபெற்று வருகின்றன. பிளஸ் டூ தேர்வு மார்ச் 31-ம் தேதி முடிவடைந்தது. தற்போது விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 12-ம் வகுப்பு முடிக்கும் மாணவ,மாணவிகளில் பெரும்பாலானோர் பொறியியல் படிப்பில் சேரவே விரும்புகிறார்கள். கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்களில் எத்தனை மதிப்பெண் கிடைக்கும், கட் ஆப் மார்க் எவ்வளவு வரும் என்று பொறியியல்...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Apr 8, 2015

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம்: தமிழக அரசு..

  தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த 18.11.14 அன்று வெளியிட்ட அரசாணைப்படி தமிழகத்தில் உள்ள சுயநிதி தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் ஓட்டல் மேனேஜ்மெண்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் கல்வி கட்டண குழுவை நிர்ணயித்து ஆணையிடப்பட்டுள்ளது. கல்வி கட்டண நிர்ணயக் குழு கூட்டம் பல்வேறு கால கட்டங்களில் கூடி, கல்லூரிகள் சமர்ப்பித்த விவரங்கள், ஆய்வு குழு சமர்ப்பித்துள்ள...
Keep Reading

 
EDUCATIONAL NEWS     |     Mar 16, 2015

பிளஸ்–2,எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு மே மாதத்துக்குள் புத்தக வினியோகம்:..

  தமிழக அரசு சார்பில் 1–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை படிக்கும் மாணவ–மாணவிகளுக்காக இந்த ஆண்டு 4.50 கோடி புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இதில் 3 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு விற்பனைக்காக 135 கோடி புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணி நிறுவனம் சார்பில் பள்ளிகளுக்கான புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இதற்காக 96 நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 10–ம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரை முதல் பருவ...
Keep Reading

 
   1  2  3    Next »   Last



விளம்பரம்